புதுடெல்லி : மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலுவின் பரிந்துரையின் பேரில் சென்னையைச் சேர்ந்த 3 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1,50,000 அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.