வட்டார அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் வரும் 30ஆம் தேதி சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகம் தொடர்பான தமது புகார்களை பொது மக்கள் இந்த அலுவலகத்தின் தலைமை அஞ்சல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கலாம்.புகார்களை அனுப்பும் போது, பதிவு அஞ்சல், பார்சல், காப்பீடு செய்யப்பட்ட அஞ்சல், வி.பி., மணியார்டர் ஆகியவை அனுப்பிய தேதி, அஞ்சலகம், அனுப்பியவரின் பெயர்,...