ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் மூடுபனி ஏற்பட்டுள்ளதால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.