சென்னை: தாம்பரம் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றாத, குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.