சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவத்தில் தொடர்புடைய 26 மாணவர்களின் பிணைய விடுதலை மனுவையும், முன்பிணைய விடுதலை கேட்ட 3 பேரின் மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் (Principal Sessions Court) நேற்றிரவு தள்ளுபடி செய்தது.