தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை, தொழுதூரில் தலா 15 செ.மீ மழை பெய்துள்ளது.அடுத்ததாக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம், புவனகிரி, குப்பாநத்தம், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் தலா 13 செ.மீ மழை பெய்துள்ளது.கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரி, காட்டுமயிலூர், அண்ணாமலை நகர், தஞ்சை மாவட்டம் கீழ்அணை, நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு, சீர்காழி, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் தலா...