சிறிலங்க ராணுவத்திற்கு இந்திய அரசு ஆயுதங்கள் வழங்குவதனை நிறுத்தக் கோரியும், சிறிலங்கா அரசு போரை நிறுத்தக் கோரியும் சென்னையில் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்களும், மாணவர்களும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர்.