சென்னை சட்டக் கல்லூரிக்குள் மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக நடந்த விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்ட அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.