தமிழக அரசின் 600 கோடி ரூபாய் மதிப்பிலான பிணையப் பங்குப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.