சென்னை : மதுரை மாவட்டடம் எழுமலை கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை வன்மையாக கண்டிப்பதாகவும், இப்பகுதியில் பதற்றத்தை தணிக்க மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என். வரதராஜன் கூறியுள்ளார்.