இலங்கையில் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ் அமைப்புகளின் கூட்டு இயக்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் தொடர் முழக்க போராட்டம் இன்று நடந்தது.