தமிழ்நாடு மனித உரிமை அமைப்பின் சேலம் மாவட்டச் செயலர் ராஜு என்பவர் காணாமல் போனது தொடர்பாக அவரை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு தமிழக வேளாண்மை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.