தமிழ்நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கு அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும், மின் தட்டுப்பாடு நிலவரம் குறித்தும் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்!