சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்த மகளிர் குழு தலைவி ஒருவர் அளித்த புகாரின் பேரியில் ஆவடியில் மாணவிகளை மயக்கி ஆபாச சி.டி.-க்களைத் தயாரித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.