மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த விரைவு ரயிலில் பயணம் செய்த 5 பேரிடம் கொள்ளையர்கள் மயக்க பிஸ்கட் கொடுத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.