சென்னை: தமிழக அமைச்சர்களை பதவி விலக வேண்டும் என்று கூறி வந்த ஜெயலலிதா, இப்போது பிரதமர் அளவிற்கு முன்னேறியிருக்கிறார். இதன் மூலம் கூட்டணி வைக்க கம்யூனிஸ்ட்களுக்கு தூண்டில் போட முனைகிறாரா? என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.