சென்னை பல்கலைக்கழகத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று சென்னை வருகிறார்கள். பின்னர் ரூ.1,750 கோடியில் உருவாகும் சேலம் உருக்காலையின் 2ஆம் கட்ட விரிவாக்க பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.