தீவிரவாதிகள் மிரட்டல் காரணமாக இந்த முறை சுதந்திர தின விழாவின் போது எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி. ஜெயின் தெரிவித்துள்ளார்.