சென்னை: சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.