சென்னை: ''சிங்கள அரசுக்கு துணைபோகும் துரோகத்தை செய்யும் மத்திய அரசை கண்டித்து வரும் 27ஆம் தேதி ராமேஸ்வரத்தில் என்னுடைய தலைமையில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும்'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்