சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.