சென்னை: விலைவாசி உயர்வு பிரச்சினையில், அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.