பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று இடதுசாரிகள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படவில்லை.இந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் கோயம்பேடு , எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளில் பாதுகாபு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று...