சென்னை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் கோலாலம்பூர் பயணியிடமிருந்து ரூ.5கோடி மதிப்புள்ள 5 கிலோ போதைப் பொருளை சுங்கத்துறையினர் இன்று கைப்பற்றினர்.