''சென்னை நகருக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நடப்பாண்டில் முடிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.