மதுரை: ''ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் பிரச்சனையில் தமிழக மக்களின் உரிமையை எந்த நிலையிலும், யாருக்காவும் விட்டுக் தர மாட்டோம்'' என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.