சென்னை: ''உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனே செயல்படுத்த வேண்டும்'' என்று என்.வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.