ஈரோடு அருகே கட்டபஞ்சாயத்து நடத்திக்கொண்டிருந்தபோது பெட்ரோல் குண்டுடன் பதுங்கியிருந்த மூன்று தமிழ் தீவிரவாதிகள் உட்பட எட்டுபேரை காவல்துறையினர் கைது செய்தனர்.