''என்.எல்.சி. நிர்வாகம் தனது பிடிவாதப் போக்கைக் கைவிட்டு உடனடியாகப் பிரச்சனைக்கு தீர்வுகண்டு நெய்வேலி மின்உற்பத்தி தடையின்றி நடைபெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.