தா.கிருட்டிணன் கொலை வழக்கில் சாட்சி மிரட்டப்படுவதாக ஜெயலலிதா சொல்வது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கத்தின் மகன் முன்ஜாமீன் கோரியுள்ள நிலையில் அவரது மகனை ஒப்படைக்கும்படி காவல்துறை மிரட்டுவதாகவும், இதனால் அவர் குடும்பத்தினருக்கு ஆபத்து நேரிட வாய்ப்புள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.ஜெயலலிதா...