தா.கிருட்டிணன் கொலை வழக்கில் சாட்சி மிரட்டப்படுவதாக ஜெயலலிதா சொல்வது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு'' என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.