சட்டப் பேரவையில் 2007-2008 ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். அதில் துணை மதிப்பீட்டில் மொத்தம் ரூ.2198.45 கோடி நிதி ஒதுக்குவதற்கு வகை செய்யப்பட்டிருந்தது.