சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆர்.சுப்பையாவுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் சேர்த்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.