தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் 10-ம் வகுப்பு தேர்வு, ஓ.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது. இத்தேர்வை ஒரு லட்சத்து 16 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.