திருநெல்வேலி மாவட்டம். வள்ளியூர்-ஆரல்வாய்மொழி இடையே இன்று அதிகாலை மதுரை-கொல்லம் பயணிகள் இரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.