''மாநகராட்சியில் தினக் கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் 2,025 பேர் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்'' என்று மேயர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.