''கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் பெரிய அளவில் மின் உற்பத்தி நிறுவனங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படாததே மின்சார தட்டுப்பாட்டுக்கு காரணமாகும்'' என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குற்றம்சாற்றியுள்ளார்.