''கோவில்கள், பள்ளிகள் அருகில் உள்ள மதுக்கடைகளை அப்புறப்படுத்தக்கோரி பாரதிய ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்படும்'' என்று மாநில தலைவர் இல.கணேசன் அறிவித்துள்ளார்.