'சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடுவதை தடுக்கும் தீட்சிதர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்'' என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.