நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் ஆட்டோக்கள் சோதனையில் பிடிபட்டால் நிச்சயமாக ஏலம் விடப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.