ஜெய்ப்பூர் விரைவு ரயில்களின் பெட்டிகள் தடம் புரண்டதால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இன்று காலை புறப்படுவதாக இருந்த இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.