முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விதிக்கப்பட்ட நிபந்தனையை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது.