தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நதிநீர் இணைப்பு பற்றி வலியுறுத்த வேண்டும் என ஈரோட்டில் நடந்த விழாவில் கோரிக்கை வைக்கப்பட்டது.