''நெடுஞ்சாலைகளில் வாகனத்தை ஓட்டிச் செல்லும் ஓட்டுனர்கள் குடித்திருக்கிறார்களா என்பதை கண்டறியும் கருவி விரையில் பெற்றுத் தரப்படும்'' என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.