மீனவர்கள் நலனை காக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ராமேசுவரத்தில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.