ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருவதற்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் அ.இ.அ.தி.மு.க சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.