''விடுதலைப் புலிகள் பற்றி பேசுவது கருத்துரிமையாகும். இதை சட்டம் தண்டிக்குமானால் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்'' என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.