சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மொழிப்போர் தியாகிகளின் கல்லறையில் இன்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.