சட்டப் பேரவையில் இன்று முல்லை பெரியாறு, பாலாறு அணை பிரச்சனை குறித்து பொதுப் பணித் துறை அமைச்சருக்கும், அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.