''தமிழகத்தில் தாமதமின்றி நதிகள் இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை அரசு விரைந்து மேற்கொள்ளும்'' என்று ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.