இரயில் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யும் நாட்கள் எண்ணிக்கை 60-ல் இருந்து 90 ஆக அதிகரிக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. இது பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.